28.01.2022 வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து






28.01.2022 வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து

கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி   மேற்கண்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளுக்காக, மாதத்தில் குறிப்பிட்ட நாளில்  மின் வினியோகத்தை நிறுத்தி வைத்து, பராமரிப்பு பணிகள் மின்வாரியத்தால் மேற்கொள்ளப்படும்.இதற்காக, மின் தடை குறித்த முன்னறிவிப்பு அளிப்பது வழக்கம். அதே போல் 28.01.2022 மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தன. 

அந்த மின்தடை அறிவிப்புகள் திரும்ப பெறப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், நகர்புற
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை 28.01.2022 வெள்ளிக்கிழமை மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது...
என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments