மீமிசலை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை காணவில்லை..!
பெயர்- முத்துகுமார்
வயது-52
ஊர் : மீமிசல் - 614621
ஆவுடையார்கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்
இந்த புகை படத்தில் இருக்கும் நபர் கடந்த 1.1.22 அன்று முதல் காணவில்லை. அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு கேன்சர் சிகிச்சைகாக சென்றிருந்தார். சிகிச்சை அளிக்க ஒரு வாரக்காலம் தாமதம் ஆகும் என்பதால் அங்கு இருக்கும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் தங்கும் அறையில் தங்கி இருந்தார்.
கடந்த 1.1.22 அன்று காலை 11.00மணி முதல் அவரின் கைபேசிக்கு தொடர்பு கொள்ளமுடியவில்லை (not reachable). அங்கு சென்று நேரடியாக பார்க்கும் போது அவர் அங்கிருந்து சென்று விட்டதாக அருகில் உள்ளவர்கள் கூறினார்கள்.
அடையாளம்-அவர் மொட்டை அடித்து தொப்பி அணிந்து இருந்திருப்பார். முகத்தில் அறுவை சிகிச்சை செய்து கன்னத்தில் அடையாளம் இருக்கும். வாய் திறக்க இயலாதவாரு இருப்பார்.
இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தகவல் தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
7402243130
6374600652
8489911887
8012231830
9976077227
GPM மீடியா மூலம் உறுதிசெய்ப்பட்ட தகவல்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.