அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்கும் அறிமுக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்கும் அறிமுக கலந்தாய்வு கூட்டம் 10-01-2022 திங்கட்கிழமை
அறந்தாங்கி இராமதாஸ் திருமண மண்டபம்.(எம்.ஜி.ஆர் சிலை அருகில் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு.ஹுமாயுன் கபீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சிக்கு ,
கோபாலபட்டினத்தைச் சேர்ந்த முகமது இப்ராகிம் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சிக்கு ,புதிய பொறுப்பாளர்கள் நியமனம்.
10-01-2022 அன்று அறந்தாங்கி உள்ளரங்கில் நடந்த கூட்டத்தில் ,2022 முதல் 2024 வரையிலான அறந்தாங்கி சட்டமன்ற தொகுபாளர்கள் நியமிக்கப்பட்டது ,அதில் கோபால பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம் அவர்கள் போட்டியின்றி தொகுதி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் ,10 ஒன்றியங்கள் ,89 ஊராட்சிகள் ,மேலும் கிளை கட்டமைப்புகள் உள்ளன
செய்தி வெளியீடு:
நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி.
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.