ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்தில் புன்னகை அறக்கட்டளையின் சார்பில் உணவு வழங்கல்







ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்தில் புன்னகை அறக்கட்டளையின் சார்பில்  உணவு வழங்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி ஒன்றியம் K.சிறுவனூர் புன்னகைஅறக்கட்டளை அமுதசுரபி திட்டத்தின்கீழ்  திரு.சிவா.அவர்களின் மகன் திரு.சி.கிருத்திக்ராஜ் பிறந்தநாளை முன்னிட்டு ஆவுடையார்கோவில் உள்ள  ரீகோ காப்பகத்தில் உள்ள 50 நபர்களுக்கு காலை உணவு, .

இதில் சமூக சேவகர்கள் திரு,ஆ.சே.கலைபிரபு, திரு.சிரஞ்சீவி, திரு.மாரிமுத்து ,
திரு.சதா, மற்றும் பலர் கலந்துகொண்டு வழங்கினர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments