கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கட்டுரை போட்டி சம்பந்தமாக வெளியிடும் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது
கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பாக நடைபெற்று கொண்டிருக்கும் கட்டுரைப்போட்டியில் கோபாலப்பட்டிணம் மட்டுமல்லாமல் வெளியூர்களிலிருந்து அதிகமானோர் பங்கேற்று வருகின்றனர்.
மேலும் வெளியூர்களில் இருந்து எழுதி முடிக்கப்பட்ட கட்டுரையை நேரில் சமர்ப்பிப்பதில் சற்று சிரமம் இருப்பதாகவும் அது குறித்து பரிசீலனை செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்தனர்.
அதன் அடிப்படையில் செயல்பாட்டுக்குழு வெளியூர்களில் இருந்து பங்குபெறும் போட்டியாளர்கள் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு எழுதிமுடிக்கப்பட்ட கட்டுரையை வெள்ளிக்கிழமை 28-01-2022 மாலை 7 மணிக்குள் மின்னஞ்சல் செய்யவேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறது.
கண்டிப்பாக எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டு அதை புகைப்படமாகவோ அல்லது PDF வடிவிலோ அனுப்பவேண்டும்.
என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ மினலனஞ்சல் முகவரி:-
-மேலும் தொடர்புக்கு,
என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை.
கோபாலப்பட்டிணம்
மீமிசல் 614621
புதுக்கோட்டை மாவட்டம்.
9787956584 , 8124150046
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.