ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் வருகை பதிவேடு பள்ளியில் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுதல், மாணவர்களும் ஆசிரியர்களும் முக கவசம் அணிதல், கழிவறை தூய்மை ஆகியவற்றை ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு தடுப்பூசியின் அவசியத்தையும், முககவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்து கூறினார். எதிர்வரும் திருப்புதல் தேர்வு, ஹைடெக் கணினி ஆய்வகத்தின் வழியாக நடைபெறும் வினாடி-வினா தேர்வு ஆகியவற்றை சிறப்புடன் எழுதிட மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின் போது, பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் உள்பட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.