ஹிஜாப் விவகாரம் : கோட்டைப்பட்டினத்தில் தமுமுக & முஸ்லிம் ஜமாஅத் வக்ஃப் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடைசெய்து அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகத்தையும், பாசிச பாஜக அரசையும் கண்டித்து கோட்டைப்பட்டினம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் முஸ்லிம் ஜமாத் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாள்:- 14-2-2022, திங்கட்கிழமை
நேரம் :- மாலை 4 மணி
இடம்:- கோட்டைப்பட்டினம் ECR பள்ளி அருகில்
கண்டன உரை
சகோதரர் சிவகாசி முஸ்தபா அவர்கள் மாநிலச் செயலாளர் தமுமுக
ஹாஜி, SA. முகம்மது அஷ்ரப் அலி அவர்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர்
OMS. நூர்முகம்மது அவர்கள்
தமுமுக ரியாத் மண்டல தலைவர்
அநீதிக்கு எதிராக அணி திரள்வீர்.
போராட்டக் களத்திற்கு அழைப்பது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம் (வக்ஃப்)
கோட்டைப்பட்டினம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.