ஹிஜாப் விவகாரம் : கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மற்றும் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர அனுமதி மறுத்த பாசிச பாஜக ஆளும் கர்நாடக அரசை கண்டித்தும், நீதிமன்றத்தின் அநீதியை கண்டித்து
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் தமுமுக மற்றும் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) சார்பில் பிப்ரவரி 14 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா அவர்கள் , ரியாத் மண்டல தலைவர் நூர் முகம்மது உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கலந்துகொண்ட அனைத்து மக்களுக்கும் கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
தகவல்
தமுமுக ஊடக பிரிவு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.