உணவு முதல் ஆடை வரை அனைத்திலும் மதவெறியைத் தூண்டி மக்கள் ஒற்றுமையைக் கெடுக்கும் மதவாத BJP, RSS,மதவெறிக்கும்பலின் தேசவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் ஜனநாயக, முற்போக்கு சிந்தனையாளர்கள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை 26.02.2022 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மீமிசல் கடைவீதியில் நடைபெற உள்ளது.
தலைமை: தோழர் A.அமீர் கிளைச்செயலாளர்
கண்டன உரை : தோழர்: M.சின்னத்துரை கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர்
தோழர்: S.கவிவர்மன் மாவட்டச் செயலாளர்
தோழர்: C.சுப்பிரமணியன் மாவட்டக் குழு உறுப்பினர்
தோழர் : S.நெருப்பு முருகேஷ் தாலுகா செயலாளர்
தோழர்: M.S.கலந்தர் தாலுகா செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
தோழர் : K.கூத்தப்பெருமாள் CITU
கிளை தோழர்கள் : OSJ.சுபேர் அமீர்,முருகன், பழனியம்மாள், OS.J.யாசீன், A.செய்யது அப்தாஹிர்,S.ஷாகுல் ஹமீது, S.சர்புதீன். OSJ.சம்சுல்ஹக்,மீனாம்பாள், வாணி அப்துல்காதர், அஜீத், சுலைமான், S.பாருக் அலி
நன்றியுரை: S.வஹக்கீம் சோபாலபட்டினம்
தேச ஒற்றுமையை பாதுகாத்திட, மதசார்பற்ற மாண்பு வளர்ந்திட, சங்கிகள் செய்யும் சதியைத் தடுத்திட மக்கள் அனைவரும் கலந்து கொள்ள மேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகவல்: அமீர்,கிளைச்செயலாளர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.