சிறுதானிய உணவு தயாரிப்புப் போட்டி





சிறுதானிய உணவு தயாரிப்புப் போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் பாரம்பரிய சிறுதானிய உணவு தயாரிப்புப் போட்டி திங்கள் கிழமை நடைபெற்றது.

கண்டியாநத்தம் ஊராட்சியில் பெண்களுக்கான சிறுதானிய உணவு தயாரிப்புப் போட்டி நடத்தப்பட்டு சிறப்பான உணவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுதானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவைகளில் இருந்து பல்வேறு வகையான உணவுவகைகளை மகளிா் சமைத்தனா். போட்டியில் சிறப்பாக சிறுதானிய உணவு சமைத்த பெண்களுக்கு ஊராட்சிமன்ற தலைவா் செல்வி முருகேசன் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், மகளிா் சுய உதவிக் குழுவினா் கலந்து கொண்டனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments