புன்னகை அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் ஆ.சே.கலைபிரபு அவர்களின் வழிகாட்டுதலின்படி அமுதசுரபி திட்டத்தின் கீழ் ஶ்ரீராம் சந்திரசேகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,மணப்பாறையில் விடிவெள்ளி முதியவர்இல்லத்தில் திருச்சி புன்னகை அறக்கட்டளையின் மாவட்ட செயலாளர்
திருமதி. சித்ராதேவி அவர்கள் தலைமையில் புன்னகை அறக்கட்டளையின் திருச்சி மாவட்ட தலைவர் அன்பின் அரசன் வே.அஜீத் முன்னிலையில்...முதியவர்களுக்கு
காலை உணவு வழங்கப்பட்டது.இதில் ,கலையரசன்,முத்துக்குமார்,பாலமுருகன்
மற்றும் பலர் கலந்துகொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.