மணப்பாறையில் புன்னகை அறக்கட்டளையின் சார்பில் உணவு வழங்கல்






மணப்பாறையில் புன்னகை அறக்கட்டளையின் சார்பில் உணவு வழங்கப்பட்டது

புன்னகை அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் ஆ.சே.கலைபிரபு அவர்களின் வழிகாட்டுதலின்படி அமுதசுரபி திட்டத்தின் கீழ் ஶ்ரீராம் சந்திரசேகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,மணப்பாறையில் விடிவெள்ளி முதியவர்இல்லத்தில் திருச்சி புன்னகை அறக்கட்டளையின் மாவட்ட செயலாளர்
திருமதி. சித்ராதேவி அவர்கள் தலைமையில் புன்னகை அறக்கட்டளையின் திருச்சி மாவட்ட தலைவர் அன்பின் அரசன் வே.அஜீத் முன்னிலையில்...முதியவர்களுக்கு
காலை உணவு வழங்கப்பட்டது.இதில் ,கலையரசன்,முத்துக்குமார்,பாலமுருகன்
மற்றும் பலர் கலந்துகொண்டனர்




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments