150 ஆண்டுகால பழமையான பள்ளிவாசலை புதுப்பித்து கட்டிட நிதி வழங்கிடுவீர்!




150 ஆண்டுகால பழமையான பள்ளிவாசலை புதுப்பித்து கட்டிட நிதிவழங்கிடுவீர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் ,வாயலூர் கிராமத்தில் உள்ள உய்யாலிகுப்பம் என்ற இடத்தில் சுமார் 150 ஆண்டுகால பழமையான பள்ளிவாசலை இடிக்காமல் அதனை சுற்றி பாதுகாக்கவும், மேல் தளம் அமைத்து புதிய இறை இல்லம்  மக்கா ஜும்ஆ பள்ளிவாசல் கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது. 


எனவே அல்லாஹ்வின் அருள் நாடி, நிதி உதவி செய்யும்படி சகோதரர்களை வேண்டுகிறோம். 

அல்லாஹ்விற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு, அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்று கட்டுகிறான் என்பது ஹதீஸாகும். 

வசதி உள்ளவர்கள் அனைவரும் தங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்கி மறுமையில் இறைவன் நமக்கு வாக்களித்திருக்கின்ற வீட்டினை அடைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.

அல்லாஹ்வின் பள்ளிவாயில் எழுப்புவதற்கு தேவையான பொருளாதார உதவிகளை தாராளமாக வழங்கி இம்மை மறுமை நற்பேறுகளை அடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு :

மௌலானா மௌலவி ஹாபிழ் A.அப்துல் ரஜாக் காஷிபி - 

98942 39866

அல்ஹாஜ் A. தமின் சாஹிப்- முத்தவல்லி - 

80569 72259

செயலாளர் ஜனாப் A. காதர் பாஷா - 

93605 36203

பொருளாளர்: ஜனாப் S.அப்துல் சமது- 

99947 57538

ஜமா அத்துல் உலமா சபை சார்பாக கொடுக்கபட்டுள்ள கடிதம்






பொருளாதார உதவி செய்ய:-

NAME:-

MEKKAH MASJID TRUST

ACCOUNT NO:-

50200066137351

IFSC CODE

HDFC 0004104

BANK NAME

HDFC BANK

BRANCH NAME

KALPAKKAM


நீங்கள் கியூ ஆர் கோடு மூலம் பணம் அனுப்ப:-

கீழ் உள்ள கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பள்ளி வாசல் கட்ட நேரடியாக பணம் அனுப்பலாம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments