செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் ,வாயலூர் கிராமத்தில் உள்ள உய்யாலிகுப்பம் என்ற இடத்தில் சுமார் 150 ஆண்டுகால பழமையான பள்ளிவாசலை இடிக்காமல் அதனை சுற்றி பாதுகாக்கவும், மேல் தளம் அமைத்து புதிய இறை இல்லம் மக்கா ஜும்ஆ பள்ளிவாசல் கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது.
எனவே அல்லாஹ்வின் அருள் நாடி, நிதி உதவி செய்யும்படி சகோதரர்களை வேண்டுகிறோம்.
அல்லாஹ்விற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு, அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்று கட்டுகிறான் என்பது ஹதீஸாகும்.
வசதி உள்ளவர்கள் அனைவரும் தங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்கி மறுமையில் இறைவன் நமக்கு வாக்களித்திருக்கின்ற வீட்டினை அடைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.
அல்லாஹ்வின் பள்ளிவாயில் எழுப்புவதற்கு தேவையான பொருளாதார உதவிகளை தாராளமாக வழங்கி இம்மை மறுமை நற்பேறுகளை அடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு :
மௌலானா மௌலவி ஹாபிழ் A.அப்துல் ரஜாக் காஷிபி -
98942 39866
அல்ஹாஜ் A. தமின் சாஹிப்- முத்தவல்லி -
80569 72259
செயலாளர் ஜனாப் A. காதர் பாஷா -
93605 36203
பொருளாளர்: ஜனாப் S.அப்துல் சமது-
99947 57538
ஜமா அத்துல் உலமா சபை சார்பாக கொடுக்கபட்டுள்ள கடிதம்
பொருளாதார உதவி செய்ய:-
NAME:-
MEKKAH MASJID TRUST
ACCOUNT NO:-
50200066137351
IFSC CODE
HDFC 0004104
BANK NAME
HDFC BANK
BRANCH NAME
KALPAKKAM
நீங்கள் கியூ ஆர் கோடு மூலம் பணம் அனுப்ப:-
கீழ் உள்ள கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பள்ளி வாசல் கட்ட நேரடியாக பணம் அனுப்பலாம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.