கோபாலப்பட்டிணத்தில் இரண்டு நாட்களாக வோடபோன் ஐடியா ( VI) நெட்வொர்க்கில் சிக்னல் கோளாறு காரணமாக வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வோடபோன் ஐடியா சிக்னல் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களாக சிக்னல் கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் வேறு எவருக்கும் கால் செய்யவோ, அழைப்புகளைப் பெறவோ இயலாத படி பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
ஏற்கனவே கோபாலப்பட்டிணத்தில் சிக்னல் பிரச்சினை உள்ளது. இதில் இந்த பிரச்சினையும் வந்து உள்ளதால் வாடிக்கையாளர் கடும் அவதிக்குள்ளாகினர்.
இரண்டு நாட்களுக்கு பிறகு தற்போது நெட்வொர்க் சிக்னல் சீராக கிடைக்கிறது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.