புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம்,மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (மார்ச் 20) நம்பள்ளி நம்பெருமை கூட்ட அழைப்பிதழ் நிகழ்ச்சி நடைபெறுகிறது
அன்புடையீர் வணக்கம்.
தமிழக அரசு அறிவுறுத்தலின் படி நமது பள்ளியில் 20.03.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் நம்பள்ளி நம் பெருமை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
பள்ளிமேலாண்மைக் குழு மூலமாக பள்ளியை மேம்படுத்துவது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்குவது எனக் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வோம்.
எனவே பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் இணைந்து தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து, நம்பிள்ளைகள் பயிலும் பள்ளியைக் கற்றலுக்கு மேலும் உகந்த இடமாக ஆக்கி நமது பள்ளியாக மாற்றி பெருமை கொள்ஸ னிபுடன் அழைக்கின்றோம்.
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.