கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் (மார்ச் 25 அன்று) திறப்பு விழா அழைப்பிதழ்




கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் மார்ச் 25 அன்று திறப்பு விழா நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறைகள் ஒளு செய்யும் இடம், ஹவுள் ஆகியவற்றை வருகின்ற 25.03.2022 வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கும் தொழுகையாளின் பயன் பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது . 
 



 அதுசமயம் நடைபெறும் துஆ மஜ்லிஸில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு GPM பள்ளி சீரமைப்பு கமிட்டியின் சார்பாக கேட்டு கொள்கிறோம் .

இப்படிக்கு.
 கோபாலப்பட்டிணம், பள்ளி சீரமைப்பு கமிட்டியாளர்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments