மகளிர் தினத்தை முன்னிட்டு ஆவுடையார் கோவிலில் அமுதசுரப்பி திட்டத்தின் கீழ் ரீகோ முதியவர்&குழந்தைகள் காப்பகத்தில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் சார்பில் இனிப்பு கேக் & மதிய உணவு வழங்கல்!





மகளிர் தினத்தை முன்னிட்டு ஆவுடையார் கோவிலில் அமுதசுரப்பி திட்டத்தின் கீழ் ரீகோ முதியவர்&குழந்தைகள் காப்பகத்தில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் சார்பில் இனிப்பு கேக் & மதிய உணவு வழங்கல்!



அமரடக்கி புன்னகை அறக்கட்டளை
அமுதசுரபி திட்டத்தின் கீழ், ஆவுடையார்கோவில்.ரீகோ முதியவர்கள்,
குழந்தைகள் காப்பகத்தில்..."மகளிர்"தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு
இனிப்புகேக் மற்றும் மதியஉணவு 06/03/2022 ஞாயிற்றுக்கிழமை  வழங்கப்பட்டது.


இதில் புன்னகை அறக்கட்டளையின் நிறுவனர் ஆ.சே.கலைபிரபு
செயலளார் திரு.மனோகர் புதுகைமாவட்ட தலைவர் சிரஞ்சீவி ஆவுடையார்கோவில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் குருதிக்கொடை ஒருங்கிணைப்பாளர். ராமநாதன் அமுதசுரபி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவனேசன்
ராஜ்க்குமார்,ஹரிகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments