இராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்ற நபர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். பிரபல நிதி நிறுவனத்தின் ஊழியர் என்ற பெயரில் போன் மூலம் திருப்பதியை தொடர்பு கொண்ட நபர் மூன்று இலட்சம் கடன் தருவதாகவும், அதற்கு ரூபாய் 50000-ற்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி 50000 பணத்தைச் செலுத்திய திருப்பதி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து இராமநாதபுரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்று மனு ரசீது பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டு ஏமாற்றிய நபரிடமிருந்து பணத்தை மீட்டு சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.A.அருண் அவர்கள் முன்னிலையில் திருப்பதியிடம் வழங்கினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.