புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது
நாள்: 09-04-2022 சனிக்கிழமை
காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
இடம்: ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கைக்குறிச்சி.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் பொருட்டு நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
சிறப்பு அம்சங்கள் 150 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
2500க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு.
தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்பட மாட்டாது.
கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு / எஸ்.எஸ்.எஸ்.சி/+2/ ஐ.டி.ஐ/டிப்ளமோ/பட்டப்படிப்பு / 9.5 / எம்.பி.ஏ படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில்
கலந்து கொண்டு பயன்பெறலாம். (வயது: 18 வயது முதல் 40 வயது வரை)
அசல் மற்றும் நகல் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் சுய விபர குறிப்புகளுடன் கலந்து கொண்டு பயன் பெறுவோம்.
அனுமதி இலவசம்.
மாவட்ட ஆட்சித் தலைவர், புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு,
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்
தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், புதுக்கோட்டை
போன் : 04322 - 230950 / 9444094494, 462, 463, 464, 485, 467
இளைஞர்களே உங்களைப்பற்றிய தகவல்களை...
இன்றே பதிவு செய்யுங்கள் கைபேசி செயலி
(Android APP) Kaushal Panjee
இணைய தள முகவரி www.Kaushalpanjee.nic.in
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.