எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அரிமளம் அருகே ஒத்தபுளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது. காலையில் மாணவ-மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் படித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.