ஆற்றங்கரை முஸ்லிம் ஜமாத் சார்பாக சமூக நல்லிணக்க வழியுறுத்தி சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. 19.04.2022 அன்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தாலுகா ஆற்றங்கரை முஸ்லிம் ஜமாத் சார்பாக நோன்பு 17 பத்ர் போர் முன்னிட்டு சமூக நல்லிணக்க வழியுறுத்தி மாபெரும் சமத்துவ இஃப்தார் ஆற்றங்கரை முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹாஜி.K.P.சவுகார் தலைமையில் இஸ்லாமிய வாலிபர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு நடைபெற்றது
சிறப்புரை;திவான் ஆலிம்(பேஷ் இமாம்) சிறப்பு அழைப்பாளராக; ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் எஸ். முகமது அலி ஜின்னா மற்றும் கிராம நிர்வாக அதிகாரி கார்த்தி ஸ்வரி,திமுக மாவட்ட பிரதிநிதி கோவிந்த மூர்த்தி, முன்னாள் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் தஸ்தகீர்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பக்கீர் தேவர்,வார்டு உறுப்பினர் நாகராஜ், கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள், இளைஞர்கள் இந்து சமூக நிர்வாகிகள் ராமச்சந்திரன்,கந்தையா ஊராட்சி செயலர் பி.கண்ணன்,தலையாரி கருணாமூர்த்தி உட்பட பல்வேறு ஆற்றங்கரை முஸ்லீம் ஜமாத் மற்றும் கிறிஸ்தவ,இந்து சமூக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் நன்றியுரை;மு.நாகூர் கனி{முஸ்லிம் ஜமாத் செயலாளர்} இந்நிகழ்வினை ஆற்றங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அ.நூருல் அஃபான்,சமூக ஆர்வலர்கள் சீனி,சகுபர் அலி,சரபு மற்றும் இஸ்லாமிய வாலிபர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக இருந்து ஏற்பாடு செய்தனர் கள்......
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.