ஆவுடையார்கோவில் ஒன்றியம் கீழச்சேரி, குன்னூர், பலவரசன் ஊராட்சியில் ஏற்கனவே இயக்கப்பட்ட அறந்தாங்கி, குண்டகவயல், கீழச்சேரி, சிவந்தான்காடு, கணக்கன் வயல், நெட்டியேந்தல் ஆவுடையார்கோவில் வழித்தடத்தில், மினி பஸ், நகர பஸ்சை இயக்கவும், அறந்தாங்கி, பெருங்காடு, பள்ளத்தி வயல், இசைமங்களம், கிடங்கி வயல், சிறுமருதூர், வாட்டாத்தூர், மணமேல்குடி வழித்தடத்திலும் இயக்கப்பட்ட அரசு பஸ்சை உடனடியாக இயக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த கலந்தர் தலைமை தாங்கி கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். இதில் சுப்பிரமணியன், நெருப்பு முருகேஷ், கீழச்சேரி சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டு பஸ்களை இயக்கக்கோரி கோஷம் எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.