கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக பெண்களுக்கான குர்ஆன் கேள்வி பதில் போட்டி பற்றிய முக்கிய அறிவிப்பு






வெளியிட்டுள்ள அறிவிப்பில்

குர்ஆனோடு நாம் தொடர்பை ஏற்படுத்திகொள்ளவேண்டும், குர்ஆனில்  அல்லாஹ் சொல்லிருப்பதை நாம் சுயமாக படித்து,தெரிந்து, புரிந்து  அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நாம் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துகின்றோம். இந்த ரமலானில் அதிகம் அதிகமாக நல் அமல்கள் செய்வதிலும் மார்க்க அறிவை பெருக்கி கொள்வதிலும் நமது நேரத்தை செலவு செய்ய அல்லாஹ் அனைவருக்கும் அருள்புரிவானாக.

* விடைத்தாள்களில் தங்களது பெயர் ,
தகப்பனார் அல்லது கணவர் பெயர் ,
தகப்பனார் தொடர்பு எண் அல்லது கணவர் தொடர்பு எண்ணை  குறிப்பிடவும் வீட்டு முகவரியும் குறிப்பிடவும் 

* விடைத்தாளை இன்று 20-04-2022 புதன்கிழமை பெண்களுக்கு இரவுத்தொழுகை நடைபெறும் பள்ளிகளில்/மதரசாவில் உள்ள பெட்டியில் போட வேண்டும்.

மொத்தம் 5 இடங்கள்
 
* பெண்கள் மதரஸா (தங்கமஹால் மண்டபம்)

* காட்டுக்குளம் பள்ளிவாசல்

* அவுலியா நகர் பள்ளிவாசல்

* கடற்கரை பள்ளிவாசல்

* தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்

*ஒரே குடும்பத்தில் (எ.கா தாய்,மகள்) ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்தாள்கள் சமர்பிக்கப்பட்டால் அனைத்தும் நிராகரிக்கப்படும்.

* போட்டியாளர்களின் மதிப்பெண்கள் சமமாக இருக்கும் வேளையில் குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும். 

*பரிசளிப்பு விழா பெருநாள் தொழுகை முடிந்தவுடன் ஈத்கா மைதானத்தில் ஊர் ஐமாத்தார்கள்  மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்படும்.

மேலதிக தகவல்களுக்கு

என்றும் உதவும் கரங்கள், 
கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை,
கோபாலப்பட்டிணம்.
புதுக்கோட்டை மாவட்டம்.

+91 97894 76612
+91 97879 56584

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments