வெளியிட்டுள்ள அறிவிப்பில்
குர்ஆனோடு நாம் தொடர்பை ஏற்படுத்திகொள்ளவேண்டும், குர்ஆனில் அல்லாஹ் சொல்லிருப்பதை நாம் சுயமாக படித்து,தெரிந்து, புரிந்து அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நாம் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துகின்றோம். இந்த ரமலானில் அதிகம் அதிகமாக நல் அமல்கள் செய்வதிலும் மார்க்க அறிவை பெருக்கி கொள்வதிலும் நமது நேரத்தை செலவு செய்ய அல்லாஹ் அனைவருக்கும் அருள்புரிவானாக.
* விடைத்தாள்களில் தங்களது பெயர் ,
தகப்பனார் அல்லது கணவர் பெயர் ,
தகப்பனார் தொடர்பு எண் அல்லது கணவர் தொடர்பு எண்ணை குறிப்பிடவும் வீட்டு முகவரியும் குறிப்பிடவும்
* விடைத்தாளை இன்று 20-04-2022 புதன்கிழமை பெண்களுக்கு இரவுத்தொழுகை நடைபெறும் பள்ளிகளில்/மதரசாவில் உள்ள பெட்டியில் போட வேண்டும்.
மொத்தம் 5 இடங்கள்
* பெண்கள் மதரஸா (தங்கமஹால் மண்டபம்)
* காட்டுக்குளம் பள்ளிவாசல்
* அவுலியா நகர் பள்ளிவாசல்
* கடற்கரை பள்ளிவாசல்
* தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்
*ஒரே குடும்பத்தில் (எ.கா தாய்,மகள்) ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்தாள்கள் சமர்பிக்கப்பட்டால் அனைத்தும் நிராகரிக்கப்படும்.
* போட்டியாளர்களின் மதிப்பெண்கள் சமமாக இருக்கும் வேளையில் குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
*பரிசளிப்பு விழா பெருநாள் தொழுகை முடிந்தவுடன் ஈத்கா மைதானத்தில் ஊர் ஐமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்படும்.
மேலதிக தகவல்களுக்கு
என்றும் உதவும் கரங்கள்,
கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை,
கோபாலப்பட்டிணம்.
புதுக்கோட்டை மாவட்டம்.
+91 97894 76612
+91 97879 56584
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.