மீமிசலில் கழக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் பேருந்து நிலையம் அருகில் 10.05.2022 செவ்வாய்க்கிழமை
இதில் ஆவுடையார் கோவில் ஒன்றிய கழக செயலாளர் உதயம் சண்முகம் தலைமை வகித்தார்கள் . தலைமை பொதுக்குழு உறுப்பினர் உதயம் தாஹீர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சரும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு எஸ் ரகுபதி அவர்கள்.. தூத்துக்குடி திரு.சரத்பாலா அவர்கள்., போடி திரு. கலைச்செல்வன் ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் இறுதியாக பழக்கடை பாண்டியன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாநில., மாவட்ட., ஒன்றிய., நகர., கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.