புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் ஊராட்சி 4-வது வார்டு சுனாமி நகர் பகுதியில் மின்கம்பம் ஒன்று அபாயகரமான நிலையில் சாய்ந்து நின்றது
இதனை அறிந்த அம்மாபட்டினத்தைச் சார்ந்த SDPl கட்சி நிர்வாகிகள் அந்த மின் கம்பத்தை சரிசெய்து தரும்படி 08.05.2022 அன்று மின்சார துறையிடம் (TNEB) மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மனு அளித்த இரண்டாவது நாளான இன்று மின் கம்பம் சரி செய்யப்பட்டது.
SDPI கட்சியின் கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்களில் சரிசெய்து கொடுத்த மின்னகம் TNEB துறைக்கு SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
மனு அளிப்பதுடன் நிறுத்தி விடாமல் களத்தில் நின்று உழைத்த SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொது செயலாளர் S.A.M.அரபாத் அவர்களுக்கும். அறந்தாங்கி தொகுதி செயற்குழு உறுப்பினர் S.கமருதீன், நகர செயளாலர் F.சாகுல் ஹமீது, துணை செயளாலர் H.மஸ்தான் கனி மற்றும் கிளை துணை தலைவர் S.அசாருதீன் ஆகியோருக்கும் மாவட்டம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் .
💚 என்று மக்கள் பணியில்
SDPI கட்சி ❤️
வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.