த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா தலைமை வகித்தார். பாபநாசம் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, எம்.பி. நவாஸ்கனி, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் குருக்கள் மணிகண்டன், தொண்டி துாய சிந்தாதிரை பாதிரியார் சவரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுஇருந்தது.
நல்லாசிரியர் விருது பெற்ற உதயகுமார் பேசுகையில், ''திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர்கோயில் தேர்களின் சிலைகள் சேதமடைந்திருப்பதால் அவற்றை சீரமைக்க எம்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.எம்.பி., நவாஸ்கனி பேசுகையில், ''தேர்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.