மயிலாடுதுறை மாவட்டம் மாவட்டம் சங்கரன்பந்தலை சேர்ந்த முஹம்மது ஆசிக் என்பவரை கடந்த 11.5.2022 அன்று முதல் 5 நாட்களாக காணவில்லை எனவும் இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தகவல் தந்து உதவுமாறு 16.05.2022 திங்கட்கிழமை நேற்று நமது GPM மீடியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதனடிப்படையில் இன்று 17.05.2022 செவ்வாய்க்கிழமை கோவை அருகே அடையாளம் காணப்பட்டு உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டு இருக்கிறார்.
இந்த செய்தியை பதிவு செய்த GPM மீடியாவிற்கும் இந்த செய்தியை பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தார்கள் சார்பாகவும், நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
GPM மீடியா மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.