சங்கரன்பந்தலை சேர்ந்த முஹம்மது ஆசிக் என்பவர் கிடைத்துவிட்டார்






மயிலாடுதுறை மாவட்டம் மாவட்டம் சங்கரன்பந்தலை சேர்ந்த முஹம்மது ஆசிக்  என்பவரை கடந்த 11.5.2022 அன்று முதல் 5 நாட்களாக காணவில்லை எனவும் இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தகவல் தந்து உதவுமாறு  16.05.2022 திங்கட்கிழமை நேற்று நமது GPM மீடியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதனடிப்படையில் இன்று 17.05.2022 செவ்வாய்க்கிழமை கோவை அருகே  அடையாளம் காணப்பட்டு உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டு இருக்கிறார்.

இந்த செய்தியை பதிவு செய்த GPM மீடியாவிற்கும் இந்த செய்தியை பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தார்கள் சார்பாகவும்,  நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
 
GPM மீடியா மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments