வெளியூர் மரண அறிவித்தல்: புதுக்கோட்டையை சேர்ந்த கமர்ஜான் பீவி அவர்கள்






கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த ஹம்மாது அவர்களின் மகளும் சேனாப்பா மகன் MS.ஜெய்னுலாப்தீன் அவர்களின் மனைவியும், K.N.N லியாக்கத் அலி அவர்களின் கொளுந்தியாவும், முஹம்மது இஸ்மாயில் மற்றும் சையது ஹுசைன் ஆகியோரின் தாயாருமான கமர்ஜான் பீவி இன்று 11-05-2022 புதன்கிழமை திருச்சியில் வஃபாத்தாகி விட்டார்கள்.
 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (12-05-2022) வியாழக்கிழமை லுகர் தொழுகைக்கு பிறகு திருச்சி செம்பட்டு பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஜனாஸா இருப்பிடம்:
No,88, 3-வது கிராஸ், 5-வது தெரு, மொராய் சிட்டி, திருச்சி

அன்னாரின் மறுமை
வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments