புதுக்கோட்டை இந்திய வனவிலங்கு நிறுவனம் சார்பில் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் மணமேல்குடி கோடியக்கரை பகுதியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமை தாங்கினார். வனவிலங்கு அதிகாரி பிரபா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடல்வாழ் உயிரினங்களான திமிங்கலம், ஓங்கிகள், கடல்பன்றி, கடல்பசு, கடல் ஆமை, கடல் குதிரை, கடல் சங்குகள் உள்ளிட்ட 52 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிப்பதை தவிர்த்து, மீனவர்கள் கடல்வளத்தையும், நாட்டின் வளத்தையும் பாதுகாக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாணவர்கள், மீனவர்கள் மற்றும் கடலோர போலீசார் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.