அரிமளம் ஒன்றியம் ஏம்பலை சுற்றி மதகம், குருங்களூர், திருவாக்குடி ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் வேலைக் காக புதுக்கோட்டை அல்லது திருச்சிக்கு பஸ்சில் சென்று அங்கிருந்து பிற நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேரம் விரயமாவ துடன், வீண் அலைச்சலால் பெண் தொழிலா ளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதை தவிர்க்க ஏம்பலில் இருந்து கே.புதுப் பட்டி, அரிமளம், கடையக்குடி, புதுக்கோட்டை வழியாக கோவை மற்றும் திருப்பூருக்கு பஸ் இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.