மணமேல்குடியில் குடிகள் மாநாடு





மணமேல்குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிறைவு நாளில் குடிகள் மாநாடு நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு கலால் மேற்பார்வையாளர் மனோகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜா முன்னிலை வகித்தார். பொதுமக்களிடமிருந்து 51 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. 

இதில் துணை தாசில்தார் செந்தில், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments