சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தனது கடையின் படிக்கட்டில் கிடந்த பதினாறரை பவுன் தங்க நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
தேவகோட்டை - திருப்பத்தூர் சாலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் முகமது இப்ராஹிம், நேற்றிரவு கடையை மூடிவிட்டு சென்ற போது படிக்கட்டில் நகைப்பை கிடப்பதை பார்த்தார்.
பின்னர் உடனடியாக அதனை எடுத்துச்சென்று தேவகோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் நகைப்பையை தவறவிட்டது போரிவயல் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா என தெரியவந்ததையடுத்து அவரிடம் நகைகளை போலீசார் ஒப்படைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.