ஜூலை 3ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து சேவை தொடக்கம். ஜூலை 5ம் தேதி ஸ்ரீ வைஷ்ணவ் தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து சேவை தொடக்கம் - தென்னக ரயில்வே அறிவிப்பு
சென்னை சென்ட்ரல் - ஸ்ரீ வைஷ்ணவ் தேவி கத்ரா - சென்னை சென்ட்ரல் இடையே வாரம் மும்முறை இயங்கிய ரயில் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
வண்டி எண் 16031 சென்னை சென்ட்ரல் - ஸ்ரீ வைஷ்ணவ் தேவி கத்ரா விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிறு, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிகாலை 5:15க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 10:3க்கு ஸ்ரீ வைஷ்ணவ் தேவி கத்ரா ரயில் நிலையம் சென்றடையும்.
மறுமார்கத்தில் வண்டி எண் 16032 ஸ்ரீ வைஷ்ணவ் தேவி கத்ரா - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:30க்கு ஸ்ரீ வைஷ்ணவ் தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்காம் நாள் காலை 6:50க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.