அமரடக்கி புன்னகை அறக்கட்டளை அமுதசுரபி திட்டத்தின் கீழ், ஆவுடையார்கோவில் உள்ள முதியவர் இல்லத்தில் தீயத்தூர் சேர்ந்த, திரு. B.செந்தில், மஞ்சுளா அவர்களின் மகன் செ.கோகுல் சரண் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினர்களின் சார்பாக முதியவர்களுக்கு, மதிய உணவு,கேக் இனிப்பு வழங்கப்பட்டது சிறப்பு அழைப்பாளர்கள் அமரடக்கி கிராம நிர்வாக அலுவலர் திரு.தீனதயாளன்& தீயத்தூர் திருமதி. ராஜ்குமாரி அம்மையார் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
இந்நிகழ்வில் புன்னகை அறக்கட்டளை நிறுவனர்,தலைவர் ஆ.சே.கலைபிரபு, பொருளாளர் சே.கலைமணி அறங்காவலர் அப்பாசாமி, புதுகை மாவட்ட தலைவர் சி.சிரஞ்சீவி நீலகண்டன் மாவட்ட துணைதலைவர் குருதிக்கொடை ஒருங்கிணைப்பாளர் இரும்பாநாடு ராஜ்குமார் மாவடிக்கோட்டை பழனிச்சாமி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.