ஆவுடையார்கோவிலில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை அமுதசுரபி திட்டத்தின் கீழ், மதிய உணவு வழங்கப்பட்டது





ஆவுடையார்கோவிலில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை அமுதசுரபி திட்டத்தின் கீழ்,  மதிய உணவு வழங்கப்பட்டது 


அமரடக்கி புன்னகை அறக்கட்டளை  அமுதசுரபி திட்டத்தின் கீழ், ஆவுடையார்கோவில் உள்ள முதியவர் இல்லத்தில்  தீயத்தூர் சேர்ந்த, திரு. B.செந்தில், மஞ்சுளா அவர்களின் மகன் செ.கோகுல் சரண் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினர்களின் சார்பாக முதியவர்களுக்கு,  மதிய உணவு,கேக் இனிப்பு வழங்கப்பட்டது சிறப்பு அழைப்பாளர்கள் அமரடக்கி கிராம நிர்வாக அலுவலர் திரு.தீனதயாளன்& தீயத்தூர்  திருமதி. ராஜ்குமாரி அம்மையார் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் 

இந்நிகழ்வில் புன்னகை அறக்கட்டளை நிறுவனர்,தலைவர் ஆ.சே.கலைபிரபு, பொருளாளர் சே.கலைமணி அறங்காவலர் அப்பாசாமி, புதுகை மாவட்ட தலைவர் சி.சிரஞ்சீவி நீலகண்டன் மாவட்ட துணைதலைவர் குருதிக்கொடை ஒருங்கிணைப்பாளர் இரும்பாநாடு ராஜ்குமார் மாவடிக்கோட்டை பழனிச்சாமி,  மற்றும் பலர் கலந்துகொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments