புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி அரிமளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கானப்பூர் செட்டிபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இராயவரம் முதல் காரைக்குடி செல்லும் சாலையில் கடந்த 2வருடமாக பாதள குழி உள்ளது இதன் வழியாக அரசு பேருந்துகள் மற்றும் கல்லூரி வாகனங்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பொது மக்கள் அனைவரும் இந்த சாலையில் தான் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது
இந்த குழியில் ஏதும் விபத்து ஏற்பட்டால் மட்டுமே அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமா??
விபத்து போன்ற ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு நடவைடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.