செயல்படாத நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், கோபாலப்பட்டிணம் கிராமம் குப்பைபட்டிணமாக மாறிக்கொண்டிருப்பதை கண்டித்தும் ஜூலை.30 சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையர்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம் செயல்படாததை கண்டித்தும் மற்றும் கோபாலப்பட்டிணம் கிராமம் குப்பைபட்டிணமாக மாறிக்கொண்டிருப்பதை கண்டித்தும் பொதுமக்கள் மற்றும் முஸ்லீம் ஜமாத்தார்கள் சார்பில் 30.07.2022 சனிக்கிழமை அன்று மீமிசல் SBI பாரத ஸ்டேட் பேங் அருகில் காலை 10.00 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணத்தில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்தும்,
கோபாலப்பட்டிணத்தில் ஊரில் உள்ள அனைத்து தெருக்களிலும் குவிந்துள்ள குப்பைகளை அகற்றாததை கண்டித்தும்,
கோபாலப்பட்டிணத்தில் உள்ள சாலைகள் 10 வருட காலங்களாக செப்பனிடாமல் உள்ளதை கண்டித்து ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போரட்டம் நடைபெற உள்ளது.
இங்ஙனம்,
கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மற்றும் முஸ்லீம் ஜமாத்தார்கள்
தலைவர்: O.S.M.முகமதுஅலி ஜின்னா- 9842495656
A.S.M. செய்யது முகம்மது- 9442645371
து.தலைவர்: M.K.R. முகமது மீராசா- 8098659390
செயலாளர்: M. ராஜாமுகமது- 9787450007
இ.செயலாளர்: M. கலந்தர் நயினா முகமது- 7502244444
து. செயலாளர்: E. சாகுல்ஹமீது- 9865648673
நாட்டாணிபுரசகுடி ஊராட்சி. கோபாலப்பட்டிணம்.
ஆவுடையார்கோவில் ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.