ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியை சேர்ந்த குறிச்சி வயல், கூடலூர் கிராமத்தை சேர்ந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் (100 நாள் வேலை திட்டத்தில்) பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாரக்கடைசியில் என்.எம்.ஆர். அட்டையில் ஊராட்சி தலைவர் கையெழுத்திடுவது வழக்கம்.
ஆனால் கடந்த ஒருவாரமாகியும்நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சீதாலெஷ்மி அவர்கள் கையெழுத்து போடவில்லை என்று கூறி 100 நாள் திட்ட ஊழியர்கள் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து ஒன்றியக்குழுத்தலைவர் உமாதேவியிடம் முறையிட்டனர். அதற்கு அவர், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.