கோபாலபட்டிணத்தில் பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு TNTJ நடத்திய தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் கிளை சார்பாக 13-08-2022 சனிக்கிழமை தெருமுனை கூட்டம் நடைபெற்றது
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் 2 தா யிக்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
சகோ: ஷேக் அலாவுதீன்.
தலைப்பு : பித்அத் ஓர் வழிகேடு
சகோ: சலீம் misc
தலைப்பு : சோதனை காலத்தில் முஸ்லிம்கள்
என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் கிளை புதுக்கோட்டை மாவட்டம்...
ஆம்புலன்ஸ் தொடர்புக்கு 8441081083
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.