மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 6 குறு வளமையங்களில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மற்றும் நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் பார்வையிட்டு மாணவர்களின் கற்றல் விளைவுகள் குறித்த தகவல்களை கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல் விளைவுகள் உள்ளன. அந்த கற்றல் விளைவுகளை ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்களிடத்தில் அனைத்துக் கற்றல் விளைவுகளையும் வெளிப்படுத்தும் வகையில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பயிற்சியில் கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா மற்றும் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.