மாவட்ட அளவிலான கபடி போட்டி காரையூர் மொகைதீன் அப்துல் காதர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம்




புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் காரையூர் மொகைதீன் அப்துல் காதர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் மாநில அளவிலான கபடி போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்று, காரையூர் அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தாமஸ் ராஜ்குமார், உடற்கல்வி ஆசிரியர் பழனிவேல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments