புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.சே.மணிவண்ணன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் திரு.பெ.நடராஜன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு எண்ணும எழுத்தும் பயிற்சி கொடுப்பதற்காக கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிப்பு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கணிதப் பாடத்திற்கு தேவையான அடிப்படை கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு
திருமதி.சிவயோகம் முன்னிலை வகித்தார்.
இதில் ஆசிரியர்கள் கண்ணன், மாலதி, மலர்விழி, பாண்டி, முனியசாமி, இராமநாதன், சித்திரைவள்ளி, ஆரோக்கியசாமி, பத்மாவதி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.