பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக திருவாரூர் - காரைக்குடி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேரத்தில் மாற்றம்: மாற்றப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவை நேரத்தில் புதிய அட்டவணை மாற்றப்பட்டு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய ரயில்வே அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
06197 திருவாரூர் - காரைக்குடி
வண்டி எண்-06197 திருவாரூர் - வழித்தடத்தில் தற்போது வாரத்தில் 5 நாள்கள் (சனி ஞாயிறு தவிர) இயக்கப்படுகின்றது. மேலும், இந்த ரயில் நேரத்தில் மாற்றப்பட்டு, புதிய கால அட்டவணையை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, திருவாரூரில் அதிகாலை 08:10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், பிற்பகல் காலை.11.40-க்கு காரைக்குடி சென்றடையும். தற்போது 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
06198 காரைக்குடி - திருவாரூர்
பின்னர், அங்கிருந்து மதியம் 04:00 மணிக்கு புறப்பட்டு இரவு 07.30 மணிக்கு திருவாரூர் வந்து சேரும். காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் போது நேரத்தில் மாற்றம் இல்லை
இந்த ரயில் திருவாரூர், மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளக்கம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டாங்காடு , பேராவூரணி, ஆயிங்குடி ,அறந்தாங்கி , வளரமாணிக்கம் , பெரியகோட்டை, கண்டனூர் புதுவயல் காரைக்குடி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்..
குறிப்பு
* தற்போது இயக்கப்படும் திருவாரூர் டு காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் சனி ஞாயிறு கிழமைகளில் இயங்கவில்ல குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.