புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சிராஜ் நகரை சேர்ந்த ரஹ்மத் நிஷா என்ற பெண்மணியை கடந்த 29.09.2022 அன்று முதல் காணவில்லை எனவும், இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தகவல் தந்து உதவுமாறு கடந்த 03.10.2022 திங்கட்கிழமை அன்று நமது GPM மீடியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
திருநெல்வேலி மாவட்டம் ஆற்றங்கரை தர்காவில் தங்கி இருந்த நிலையில் அங்கு இருந்தவர்கள் தாங்கள் உடல் நிலை சரி இல்லாமல் இருப்பதால் வீட்டிற்கு செல்லுங்கள் என்று வற்புறுத்தியுள்ளனர். அவருடைய பையில் பக்கத்துக்கு வீட்டுக்காரரின் தொலைபேசி எண் இருக்க அருகில் இருந்தவர்கள் உடனடியாக புதுக்கோட்டையில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்ததின் பேரில் உடனடியாக உறவினர்கள் ஆற்றங்கரை தர்காவிற்கு கிளம்பி சென்று ரஹ்மத் நிஷாவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டதாக உறவினர் தகவல் அளித்ததின் பேரில் இதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த செய்தியை பதிவு செய்த GPM மீடியாவிற்கும், இந்த செய்தியை பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தார்கள் சார்பாகவும், நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
GPM மீடியா மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்.!!!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.