புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், செய்யானம் கிராமத்தைச் சோ்ந்தவா் மு. செல்வகுமாரை மீட்டுத் தரக்கோரி அவரது மனைவி ரம்யா, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமுவிடம் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தாய்லாந்துக்கு போவதற்கு ரூ. 1.30 லட்சம் காரைக்குடி முகவா் மூலம் கொடுத்துவிட்டுத்தான் கடந்த ஆண்டு தாய்லாந்து சென்றாா். அதன்பிறகு, தாய்லாந்து நாட்டில் அவரை அடைத்து வைத்து கடந்த மே மாதம் ரூ. 3.58 லட்சம் பணம் கேட்டு மா்மநபா்கள் மிரட்டியுள்ளனா். நானும் நகைகளை விற்று அந்தப் பணத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்திய பிறகு, எனது கணவா் செல்வகுமாா் உள்ளிட்டோரை அறியாத ஓரிடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனா். அங்கிருந்து அவா்கள் தாய்லாந்தில் உள்ள இந்தியத் தூதரதத்தை அடைந்துள்ளனா்.
அண்மையில் ஏராளமானோா் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டபோது, எனது கணவரும் வந்துவிடுவாா் என நம்பியிருந்தேன். ஆனால், அவா் வரவில்லை. இது மேலும் அச்சத்தை மூட்டுகிறது. எனவே, எனது கணவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.