மாவட்ட கலெக்டர் கவிதாராமுவுக்கு வடகாடு ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- வடகாடு ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் இயற்றப்பட்ட வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் பொது வினியோக திட்டத்தில் பணியாளர் பற்றாக்குறை நிலவி வருவதால் பொருட்கள் வினியோகிப்பதில் காலதாமதம் ஏற்படுவதை சரி செய்யவும், எஸ்.பி.எம். பேஸ்-2 திட்டத்தை உடனே தொடங்கி புதிய கழிவறைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யுமாறும், அரசு வீடு வழங்கும் திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்ப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கிராமசபை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் இணைத்து அனுப்பியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.