புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகேயுள்ள முத்துக்குடா பகுதியில் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட 82 கடல் அட்டைகளை வனத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே முத்துக்குடா பகுதியில் இருந்து கடல் அட்டைகள் கடத்தப்பட இருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அறந்தாங்கி வனச் சரக அலுவலா் மேகலா தலைமையிலான வனத்துறையினா் திங்கள்கிழமை முத்துக்குடா பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தனது இரு சக்கர வாகனத்தில் 82 கடல்அட்டைகளைக் கொண்டு வந்த ராமச்சந்திரன் (24) என்பவரைக் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த அட்டைகளையும் பறிமுதல் செய்தனா்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.