சென்னை தண்டையார் பேட்டை கருணாநிதி நகரைச் சேர்ந்த புவனா என்ற பெண் வீட்டு வேலைக்காக குவைத் சென்றுள்ளார். இந்நிலையில், அவரை சித்ரவதை செய்யும் வீடியோ வைரலானது. இதையடுத்து அந்த பெண்ணை அலாவுதீன் என்பவர் மீட்டு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கத்தின் பாதுகாப்பில் விட்டுள்ளார்.
இதையடுத்து பத்து நாட்களாக அங்கிருந்த பெண் பணிபுரிந்த வீட்டு முதலாளியிடம் பேசி பாஸ்போர்ட் பெற்று எவ்வித வழக்கும் இன்றி சங்கத்தின் மருத்துவ சேவை அணி செயலாளர் ஜான் ரமேஷ் அவர்களால் கிருஸ்தவ ஆலயம் மூலம் விமான டிக்கெட் பெற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த பெண் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சங்கத்தின் உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இதையடுத்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்க தலைவர் அப்துல் மஜீத் முயற்சியால் பாதிக்கப்பட்ட புவனா என்ற பெண் இந்தியா வருகிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.