மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணி தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தலின்படியும் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதல்படியும் மணமேல்குடி ஒன்றியதிற்கு உட்பட்ட பள்ளிகளில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் இன்று ஜெகதாப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுகுந்தன் என்ற மாணவனை ஒன்பதாம் வகுப்பிலும், மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சந்தோஷ் என்ற மாணவரையும் 12 ம் வகுப்பில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
இக்களப்பணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு கணேசன் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் வேலுச்சாமி அங்கை யற்கண்ணி இயன் முறை மருத்துவர் திரு செல்வகுமார் ஆகியோர் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.