மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் பள்ளிச் செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது .
மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
12 ம் வகுப்பு அருணகிரி மற்றும் தருண்குமார் இரண்டு மாணவர்களையும்., புதுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி 10 ம் வகுப்பு மாணவி ராகவி மாணவியையும் இன்று மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு தொடர்ந்து வருவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இக்களப்பணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் மற்றும் புதுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு சகாயராஜ்
வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர் அங்கையற்கண்ணி குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. மரியமார்ட்டின், வாசுகி, சிவனேஸ்வரி மற்றும் முத்து பிரகாஷ் அங்கன்வாடி குழந்தைகள் மைய ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரி ஆகியோர் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.