புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பிரதாபி இராமன் பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு.செழியன் அவர்கள் தலைமை வகித்தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஜாகிர் உசேன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இக் கூட்டத்தில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்
திரு செழியன் அவர்கள் பேசியதாவது..,
பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாமே முன்னின்று செய்து முடிப்போம் என்றும் அனைத்து பெற்றோர்களும் இணைந்து நிதியினை திரட்டி நமக்கு நாமே திட்டம் மூலம் பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து முடிக்கலாம் என்றும் உறுதி அளித்தார்கள்.
அதேபோல் பள்ளிக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் ஏற்படுத்தி மாணவர்கள்
கற்றல் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கும் பெற்றோர்களிடத்தில் உறுதி கூறினார்கள்.
இக்கூட்டத்தில் பள்ளியின் ஆசிரியர்கள் மலர்கொடி கிருஷ்ணவேணி வாசுகி கோமதி ஆஸ்மா தமிழரசி மற்றும் அனைத்து பெற்றோர்கள்
குழு உறுப்பினர்கள் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.