பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக இயக்கப்படும் திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (அக்டோபர் 24) ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது.
திருவாரூர் காரைக்குடி இடையே தற்போது வாரத்தில் 5 நாட்கள் (சனி ஞாயிறு தவிர) பகல் நேரத்தில்
எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி மார்க்கத்தில் வண்டி எண் 06041/06042 சென்னை சென்ட்ரல் - ராமேஸ்வரம் - சென்னை தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட இருப்பதால்
24-10-2022 (திங்கள்கிழமை) வண்டி எண் 06197 /06198 திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் முன்பதிவில்லா விரைவு கட்டண சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது...
திருவாரூர் காரைக்குடி சிறப்பு ரயில் இரு மார்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயிலில் பயணிக்க எண்ணுவோர் தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளவும்.
தகவல்: திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்போர் சங்கம்& திருவாரூர் பாஸ்கரன், ஆலத்தம்பாடி வெங்கடேசன்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.